படத்த பாருங்க கமெண்ட போடுங்க..,
>> Saturday, June 26, 2010
எனக்கு மெயிலில் வந்த சில படங்களை பதிவிட்டுள்ளேன் .., அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவதை கமெண்டுங்கள்...,
படம் ஒன்னு:-
படம் ரெண்டு:-
படம் மூணு:-
படம் நாலு:-
Read more...
திறந்து பாருங்கள் ....
எனக்கு மெயிலில் வந்த சில படங்களை பதிவிட்டுள்ளேன் .., அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவதை கமெண்டுங்கள்...,
படம் ஒன்னு:-
செம்மொழி மாநாட்டுல கவித போட்டி வைக்குராங்கலாம் நமக்கு தான் கவித எழுத வராதே சரி அதனால உங்களுக்கு கவிதை எழுதுவது எப்படி என்ற பாடத்தை மட்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளேன்...,
சுற்றம் பார்த்து
சூழ்நிலை பார்த்து
கொஞ்சம் சுதாரித்து
குனிவதற்குள் பறந்து
விட்டது அந்த
நூறு ரூபாய்..
காற்று
காதல்
கற்பு
காமம்
இந்த வரிசையில்
இன்னொரு சேர்க்கை
தொலைந்து போன காலணி..
.
.
என்றோ காய்ந்த
பேனா மையின் பிம்பங்களாய்
மிச்சம் இருக்கின்றன
அந்த கடிதங்கள்..,
கிழித்து வீசவோ
தூக்கி எறியவோ
முடியவில்லை தவறுத்தான்
என்ன செய்ய
காலாவதி ஆகும்
நாளென்று ஒன்று இல்லாததால்
காப்பாற்றியே வைத்திருக்கிறேன்
அந்த படிமங்களை..,
கார்காலம் முடிந்து
கடும் வெயில் அடிக்கும்
போதும் கனவுக்குள்
சாறல் அடிக்கிறதே..,
.
.
நீ
போய் வந்த இடங்களில்
இலைகள் கூட உதிர்வதில்லையாம்
அது ஒர் புரட்டு செய்தி என்கிறான்
ஓர் பொய்யன்..,
இன்னும் பொய் சொல்லுவேன்
என அடுக்கியப்படி இருந்தான் அத்தனையையும்..,
என் உடலுக்கும் உள்ளத்துக்கும்
வெகுத்தொலைவில் அவளென்றான்..,
அவளின் வெட்க்கமும் அந்த
வியர்வை வாசமும் பொது சொத்து என உளறினான்
நான் அலறினேன்...,
எனக்கவளால் தரப்பட்டதும்
தாரை வார்க்கப்பட்டதும் அவனும்
அடைந்ததாய் சொல்லி முடிப்பதற்க்குள்
அடிக்க பாய்ந்தேன்
அவிழ்ந்த வேட்டியை அழுத்தி
பிடித்ததால் முடியவில்லை...,
.
.
© Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009
Back to TOP