காணாமல் போகும் காதல் தேவதைகள்
>> Tuesday, February 16, 2010
முழு இரவையும்
முழுதாய் விழுங்கும்
அத்தனை பயணங்களிலும்
கைப்பையை அணைத்தப்படி
கண்ணாடி ஜன்னலில்
சாய்ந்தப்படி உறங்கும்
தேவதையை ஒன்றை
பார்க்கிறேன் ..,
அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,
டிஸ்கி :- நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,
.
.

44 comments:
ரைட்டு (அப்ப தூங்கவே இல்லையா)
// ரைட்டு (அப்ப தூங்கவே இல்லையா) //
ஹி ஹி... லைட்டா
ஏன்? பஸ்ல படம் போடலையோ?
// ஏன்? பஸ்ல படம் போடலையோ? //
பழைய பில்லா தான் போட்டாங்க..,
//வானம்பாடிகள் said...
ஏன்? பஸ்ல படம் போடலையோ?
//
அய்யா, அவருதான் தேவதை படத்த பாத்துகிட்டிருக்காருல்ல!
பிரபாகர்.
// அய்யா, அவருதான் தேவதை படத்த பாத்துகிட்டிருக்காருல்ல!
பிரபாகர். //
ஆமாண்ணே..., நீங்க யூத்துன்னு ப்ரூவ் பண்ணுறிங்க
சர்தேன்...நீங்களும் நம்ம குரூப் தானா?
//ஏன்? பஸ்ல படம் போடலையோ?//
அதான் நண்பர் புதுசா ஒரு படம் ஓட்டியிருக்காரே..
பஸ்ல இருந்தது ஒரே ஒரு தேவதைதானா? இல்லை மற்ற தேவதைகளெல்லாம்,இந்த தேவதைக்கு முன் தெரியவில்லையா :-)
உங்கள் முகவரி குடுத்தால் வெள்ளிநிலாவை அனுப்பிவைக்கிறேன்
// புலவன் புலிகேசி said...
சர்தேன்...நீங்களும் நம்ம குரூப் தானா? //
ஆமா ஆமா...,இல்லயா பின்ன
// திவ்யாஹரி said...
//ஏன்? பஸ்ல படம் போடலையோ?//
அதான் நண்பர் புதுசா ஒரு படம் ஓட்டியிருக்காரே.. //
நா என்னம்மோ தப்பு பண்ணுனது போலவே பேசுறிங்க..,
// Mohan said...
பஸ்ல இருந்தது ஒரே ஒரு தேவதைதானா? இல்லை மற்ற தேவதைகளெல்லாம்,இந்த தேவதைக்கு முன் தெரியவில்லையா :-)//
பஸ்ல உக்கார்ந்து இருக்கும் போது ரெண்டு மூணு சீட்டு தான் தெரியும்.. நல்லா கேக்குறாங்கப்பா டீட்டெய்லு
நடக்கட்டும், நடக்கட்டும்...
திட்டக் கூடியவரா நீங்கள். நட்பால் அணைக்கக் கூடியவராயிற்றே. ஆனால் என்ன வலை பூவில் பதிவை நிரப்பி இருப்பீர்களோ என்று வந்தேன் அன்பே அதிகம் பூத்துள்ளது.
கவிதைகள் அருமை. நிறைய.. தொடர்ந்து எழுதவும். பத்து காகிதம் எழுதி கிழிக்கையில் ஒன்றேனும் நிச்சயம் கவிதையாகும்!
வாழ்த்துக்கள்!
வித்யாசாகர்
குவைத்
திட்டக் கூடியவரா நீங்கள். நட்பால் அணைக்கக் கூடியவராயிற்றே. ஆனால் என்ன வலை பூவில் பதிவை நிரப்பி இருப்பீர்களோ என்று வந்தேன் அன்பே அதிகம் பூத்துள்ளது.
கவிதைகள் அருமை. நிறைய.. தொடர்ந்து எழுதவும். பத்து காகிதம் எழுதி கிழிக்கையில் ஒன்றேனும் நிச்சயம் கவிதையாகும்!
வாழ்த்துக்கள்!
வித்யாசாகர்
குவைத்
அருமை நண்பா....
நானும் அந்த தேவதை(கள்)யை ரசித்திருக்கிறேன்....
கவிதை, கவிதை...... சைட் அடிச்சதுக்கும் கவிதை. நல்லா இருங்க, மக்கா.......!
//பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//
ஏங்க நண்பா...ஒரு பின்னூட்டமாவது போட்டிருக்கலாமே...
பஸ் பயணம் நம்ம ஆளும் அப்பிடிதான் ஆனா நாங்க கேட்டமுள்ள
:))
ஹா ஹா! திட்டலைங்க. :) முற்றுப்பெறாமல் போய்விட்டது கவிதை.
அடிக்கடி இப்படி சைட் அடிங்க பாஸ்.....நல்லாயிருக்கு..
யாரந்த தேவதை.. யாரந்த தேவதை..?
கவிதை நன்றாக உள்ளது, அதென்ன பழைய பில்லா ? பில்லா ஒன்றுதான், மற்றையது பில்லா 2007 , எப்பூடி :-)
தஞ்சாவூர் to திருப்பூர் ஒரு புள்ள நிம்மதியா தூங்கி உங்கள தூங்க விடாம பண்ணி இருக்கு...நடக்கட்டும் ....கவிதை மிக நன்றாக உள்ளது தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
அடிக்கடி இதுமாதி பஸ்ல போங்கப்பு
// பழமைபேசி said...
நடக்கட்டும், நடக்கட்டும்... //
ஹம்ம்.., வருகைக்கு நன்றி
//வித்யாசாகர் said...
திட்டக் கூடியவரா நீங்கள். நட்பால் அணைக்கக் கூடியவராயிற்றே. ஆனால் என்ன வலை பூவில் பதிவை நிரப்பி இருப்பீர்களோ என்று வந்தேன் அன்பே அதிகம் பூத்துள்ளது.
கவிதைகள் அருமை. நிறைய.. தொடர்ந்து எழுதவும். பத்து காகிதம் எழுதி கிழிக்கையில் ஒன்றேனும் நிச்சயம் கவிதையாகும்!
வாழ்த்துக்கள்!
வித்யாசாகர்
குவைத் //
நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்/..,
// அகல்விளக்கு said...
அருமை நண்பா....
நானும் அந்த தேவதை(கள்)யை ரசித்திருக்கிறேன்....
//
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் இல்லயா..,
//Chitra said...
கவிதை, கவிதை...... சைட் அடிச்சதுக்கும் கவிதை. நல்லா இருங்க, மக்கா.......! //
ஹி..ஹி.., எழுதுரதுன்னு முடிவு பன்னிட்டா.., சைட் அடிச்சத்துக்கு என்ன்.., ஸ்பிரைட் குடுச்சத்துக்கு கூட எழுதலாம்
// க.பாலாசி said...
//பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//
ஏங்க நண்பா...ஒரு பின்னூட்டமாவது போட்டிருக்கலாமே... //
நைட்லாம் தூங்கல.., அதான் தூங்கிட்டேன்
// V.A.S.SANGAR said...
பஸ் பயணம் நம்ம ஆளும் அப்பிடிதான் ஆனா நாங்க கேட்டமுள்ள //
வருகைக்கு நன்றி
// கண்மணி/kanmani said...
:))//
வருகைக்கு நன்றி..,
//
V.Radhakrishnan said...
ஹா ஹா! திட்டலைங்க. :) முற்றுப்பெறாமல் போய்விட்டது கவிதை. //
அந்த வருத்தம் தான் எனக்கும்...,
// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
யாரந்த தேவதை.. யாரந்த தேவதை..? //
தெரியலையே நண்பா...,
// எப்பூடி ... said...
கவிதை நன்றாக உள்ளது, அதென்ன பழைய பில்லா ? பில்லா ஒன்றுதான், மற்றையது பில்லா 2007 , எப்பூடி :-)//
அடடா ரெண்டும் ஒன்னு தானப்பா கொழப்புறிங்களே...,
// கமலேஷ் said...
தஞ்சாவூர் to திருப்பூர் ஒரு புள்ள நிம்மதியா தூங்கி உங்கள தூங்க விடாம பண்ணி இருக்கு...நடக்கட்டும் ....கவிதை மிக நன்றாக உள்ளது தொடருங்கள்...வாழ்த்துக்கள்... //
வருகைக்கும் வாழ்த்துக்கும்.., நன்றி
// ஜெரி ஈசானந்தா. said...
அடிக்கடி இதுமாதி பஸ்ல போங்கப்பு //
இந்த மாசம் மட்டும் மூணு தடவ போக வேண்டிய வேல இருக்கு
கவிதை நல்லாருக்கதைப் பார்த்தால் அந்த சைட்டும் நல்லாத்தான் இருந்திருக்கும்போல :)
//அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//
அருமை தம்பி.
//நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,//
யாராவது 'கண்'டு பிடிச்சு 'பெண்'டை கழட்டிடாம பார்த்துக்கோங்க... :))
ஆஹா.. பஸ்சில் போகும் பொழுது இனி உஷாராக இருக்கனும்..
தூங்காமல் அழகாக தான் கவிதை வரைந்திருக்கிறிங்க
// எம்.எம்.அப்துல்லா said...
கவிதை நல்லாருக்கதைப் பார்த்தால் அந்த சைட்டும் நல்லாத்தான் இருந்திருக்கும்போல :) //
ஹி ஹி.., ஆமாங்க...,
// துபாய் ராஜா said...
//அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//
அருமை தம்பி.
//நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,//
யாராவது 'கண்'டு பிடிச்சு 'பெண்'டை கழட்டிடாம பார்த்துக்கோங்க... :))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே.., ஹய்ஹயோ ஏன் பீதிய கெள்ப்புறிங்க
// சிநேகிதி said...
ஆஹா.. பஸ்சில் போகும் பொழுது இனி உஷாராக இருக்கனும்..
தூங்காமல் அழகாக தான் கவிதை வரைந்திருக்கிறிங்க //
உஷாரா தூங்காம போக போறிங்களா
பெயர் கேட்டு பின் தொடர்ந்து பிரச்சனையை வளர்க்காமல் அழகாய் கவிதை எழுதி முடித்து விட்டீர்களாக்கும்:)! நன்று.
நமக்கு அந்த வாய்ப்பே இல்ல....
// ராமலக்ஷ்மி said...
பெயர் கேட்டு பின் தொடர்ந்து பிரச்சனையை வளர்க்காமல் அழகாய் கவிதை எழுதி முடித்து விட்டீர்களாக்கும்:)! நன்று. //
ஹி ஹி... ஆமா
// அண்ணாமலையான் said...
நமக்கு அந்த வாய்ப்பே இல்ல....//
ஏங்க பஸ்ல போறது இல்லயா
வணக்கம் ....SINGAPORE - -ல் இருந்து வந்திருக்கும் நண்பர்க்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்....
வணக்கம் ....SINGAPORE - -ல் இருந்து வந்திருக்கும் நண்பர்க்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்....
Thanks dear friend
கவிதையெல்லாம் வரவர அழகாய்கிட்டே போகுது...! என்ன பேநா மூடி, ஏதாவது புறா சிக்கிடுச்சா...? ;)
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
பேருந்தில் கண்ட தேவதை
மனதுக்குள் தருகிறாள் இன்ப வதை
ஹா....ஹா
Post a Comment