கிறுக்க தொடங்குகிறேன் ....

>> Thursday, October 22, 2009



புதிதாய் பிறந்த குழந்தை போல்..
புதிதாய் எழுத தொடங்குகிறேன்
மன்னிக்கவும்...
கிறுக்க தொடங்குகிறேன் ...

சினிமா , அரசியல் , நாட்டு  நடப்பு என எனக்கு தோன்றுவதை எல்லாம் கிறுக்குகிறேன். பிடித்தவர்கள் படிங்கள் ... பிடிக்காதவர்கள் கிழியுங்கள் ...

என்றும் அன்புடன்..,
பேநா மூடி

6 comments:

Cable Sankar October 22, 2009 5:18 PM  

உங்கள் வருகை நல்வரவாகுக..

பேநா மூடி October 23, 2009 10:28 AM  

உற்சாக படுத்தியதற்கு நன்றி.....

அகல் விளக்கு October 31, 2009 8:09 PM  

வலையுலகுக்கு வருக..

பயனுள்ள பதிவுகள் தருக...

அஷ்வின் நாரயனசாமி November 1, 2009 10:15 AM  

உங்களின் எழுத்து பயணம் இனிமையாய் இருக்க... எனது வாழ்த்துகள்...

உங்கள் முதல் கவிதை(கிறுக்கல்)படித்து முடித்த போது எனக்கு தோன்றிய வரிகள்... என்றோ என் டைரியில் கிறுக்கியது..

பிடித்திருந்தால் வைத்து கொள்ளவும்.. இல்லை (......)

நான் எழுதுகையில்
உருவத்தையும்
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன, என் எழுத்துக்கள்!!!

பிரியமுடன்
****அஷ்வின்****

Thamizhmaangani November 1, 2009 6:42 PM  

welcome to the blog world. hope to see u write more. keep rocking:)

வானம்பாடிகள் November 4, 2009 9:31 PM  

வாங்க கிறுக்கலாம். :)

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP